மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால வரவு செலவு கணக்கில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி: டெல்லியை நோக்கி விவசாயிகளின் பேரணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்த நிலையில், புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.
புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத்’ என்ற பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையுடன் கடலை பருப்பும் விற்கப்படுகிறது.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.